உலகம்செய்திகள்

இஸ்ரேலுடன் இருந்த உறவை முறித்துகொண்ட அரபு நாடு

rtjy 43 scaled
Share

இஸ்ரேலுடன் இருந்த உறவை முறித்துகொண்ட அரபு நாடு

இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேலுக்கான தமது தூதரை திரும்ப பெருவதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

காசா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பஹ்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இன்று வரை இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

போர் நிறுத்தம் குறித்து ஐ.நா உட்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்தாலும் இஸ்ரேல் பிரதமர் அதனை பொருட்படுத்தவில்லை.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரபு நாடுகள் கோபத்தில் இருந்தாலும் தற்போது பஹ்ரைன் மட்டுமே தன்னுடைய மொத்த உறவை துண்டித்துள்ளது.

இதேபோல் தென் அமெரிக்க நாடான ஒலிவியாவும் இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...