26 695cd23d3691d
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் 50% குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: கடுமையான சட்டங்களே காரணம் என உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் அறிவிப்பு!

Share

ஜேர்மனியில், 2025ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

2025ஆம் ஆண்டிலோ, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை 113,236 மட்டுமே. 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.

மேயர் குற்றச்சாட்டுஎல்லையிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புதல், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு, விரைவு குடியுரிமை விண்ணப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புதல் என தனது புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக்கிவருகிறது ஜேர்மனி அரசு.

ஆக, ஜேர்மனியின் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளே புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை வீழ்ச்சியடையக் காரணம் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் புலம்பெயர்தல் கொள்கை மாறியுள்ளது என்னும் விடயம் மீதமுள்ள உலகின் பாகங்களை எட்டியுள்ளது என்பதற்கு, ஜேர்மனியிலிருந்து வெளியாகியுள்ள தெளிவான அறிகுறி இது என்று கூறியுள்ளார் அவர்.
பாதுகாப்புக் கோராதவர்கள் ஜேர்மனிக்கு வரக்கூடாது, குற்றவாளிகளாக மாறினவர்கள் ஜேர்மனியிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.

 

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....