26 695cd23d3691d
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் 50% குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: கடுமையான சட்டங்களே காரணம் என உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் அறிவிப்பு!

Share

ஜேர்மனியில், 2025ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

2025ஆம் ஆண்டிலோ, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை 113,236 மட்டுமே. 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.

மேயர் குற்றச்சாட்டுஎல்லையிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புதல், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு, விரைவு குடியுரிமை விண்ணப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புதல் என தனது புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக்கிவருகிறது ஜேர்மனி அரசு.

ஆக, ஜேர்மனியின் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளே புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை வீழ்ச்சியடையக் காரணம் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் புலம்பெயர்தல் கொள்கை மாறியுள்ளது என்னும் விடயம் மீதமுள்ள உலகின் பாகங்களை எட்டியுள்ளது என்பதற்கு, ஜேர்மனியிலிருந்து வெளியாகியுள்ள தெளிவான அறிகுறி இது என்று கூறியுள்ளார் அவர்.
பாதுகாப்புக் கோராதவர்கள் ஜேர்மனிக்கு வரக்கூடாது, குற்றவாளிகளாக மாறினவர்கள் ஜேர்மனியிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.

 

 

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...