tamilnaadif 1 scaled
உலகம்செய்திகள்

பாலத்திற்கு அடியில் சிக்கிய விமானம்

Share

இந்தியாவின் மகாராஷ்ராவில் இருந்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விமானமானது பீகாரில் உள்ள மேம்பாலம் ஒன்றுக்கு அடியில் நேற்று(30.12.2023) சிக்கிக் கொண்டுள்ளது.

விபத்து ஒன்றில் சேதமான குறித்த விமானமானது மும்பையின் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டபோதே மேம்பாலத்திற்கு அடியில் சிக்கியுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்பின்னர் பொது மக்களின் முயற்சியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...