tamilni 39 scaled
உலகம்செய்திகள்

புனித ஸ்தலத்திற்கு பயணித்தவர்களில் 13 யாத்ரீகர்கள் பலி

Share

புனித ஸ்தலத்திற்கு பயணித்தவர்களில் 13 யாத்ரீகர்கள் பலி

பாகிஸ்தானில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 யாத்ரீகர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹப் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் லொறி ஒன்றில் பயணித்துள்ளனர்.

அவர்கள் புனித ஸ்தலம் ஒன்றை நோக்கி அவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற லொறி ஆழமான சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 30 பெற காயடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...

vegetable
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரிக்கும் அபாயம்: மனிங் சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை...

images 2 1
செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி முன்மொழிவு ஆளுநரிடம் கையளிப்பு: ஆசிரியர் ஆளணி சீராக்கம் குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே இன்று...

25 68f722fb6bd68
செய்திகள்இலங்கை

முதலமைச்சர் வேட்பாளர் ஆசை! பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத் தயார் என தகவல்!

அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு,...