tamilni 39 scaled
உலகம்செய்திகள்

புனித ஸ்தலத்திற்கு பயணித்தவர்களில் 13 யாத்ரீகர்கள் பலி

Share

புனித ஸ்தலத்திற்கு பயணித்தவர்களில் 13 யாத்ரீகர்கள் பலி

பாகிஸ்தானில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 யாத்ரீகர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹப் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் லொறி ஒன்றில் பயணித்துள்ளனர்.

அவர்கள் புனித ஸ்தலம் ஒன்றை நோக்கி அவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற லொறி ஆழமான சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 30 பெற காயடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...