உலகம்செய்திகள்

டிக்டொக் தடையை தொடர்ந்து புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

Share
3 35
Share

டிக்டொக் தடையை தொடர்ந்து புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

டிக்டொக் தடையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், அமெரிக்க “டிக்டொக் அகதிகள்” (TikTok refugees) என்று அழைக்கப்படும் குழு “ரெட்நோட்”(Rednote) என்ற புதிய செயலியின் பயன்பாட்டை வேகமாக அதிகரித்துள்ளது.

எனினும், ரெட்நோட் அப்ளிகேஷனின் உரிமையும் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டொக்கிற்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய பிரச்சினையால் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ரெட்நோட்டுக்கு மாறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர் பதிவிறக்க குறியீடுகளில் ரெட்நோட் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...