3 35
உலகம்செய்திகள்

டிக்டொக் தடையை தொடர்ந்து புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

Share

டிக்டொக் தடையை தொடர்ந்து புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

டிக்டொக் தடையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், அமெரிக்க “டிக்டொக் அகதிகள்” (TikTok refugees) என்று அழைக்கப்படும் குழு “ரெட்நோட்”(Rednote) என்ற புதிய செயலியின் பயன்பாட்டை வேகமாக அதிகரித்துள்ளது.

எனினும், ரெட்நோட் அப்ளிகேஷனின் உரிமையும் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டொக்கிற்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய பிரச்சினையால் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ரெட்நோட்டுக்கு மாறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர் பதிவிறக்க குறியீடுகளில் ரெட்நோட் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...