810c8c30 dc46 11f0 a1ce 39295e57b193
உலகம்செய்திகள்

ருமேனியாவில் கஞ்சா புகைத்த அமெரிக்கருக்கு 9 மாத சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Share

ருமேனியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது கஞ்சா பயன்படுத்திய அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ருமேனியாவில் நடைபெற்ற இசை விழா ஒன்றில், மேடையிலேயே கஞ்சா புகைத்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த அமெரிக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 18 கிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீதிமன்றம் அவருக்கு 830 டொலர் அபராதம் விதித்து முதலில் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனை போதுமானதல்ல எனக் கருதிய அரசுத் தரப்பு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று அவருக்கு 9 மாத கால சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்தது.

 

 

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...