5 9
உலகம்செய்திகள்

மிகவும் சக்தி வாய்ந்த இராணுவம் : மீண்டும் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

Share

மனிதவளம், உபகரணங்கள் மற்றும் நிதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் ஆயுதப் படைகளை மதிப்பிடும் சமீபத்திய குறியீட்டில் அமெரிக்கா(us) மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

145 நாடுகளை உள்ளடக்கிய இந்தக் குறியீட்டில் ரஷ்யா(russia) இரண்டாவது இடத்திலும், சீனா(china) மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும், தெற்காசியாவின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவம் என்ற குறியீட்டில் இந்தியா(india) நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தென் கொரியா(south korea), பிரிட்டன்(uk), பிரான்ஸ்(france), ஜப்பான்(japan), துருக்கி(turkey) மற்றும் இத்தாலி (italy)ஆகியவை முறையே ஐந்தாவது முதல் 10வது இடம் வரை பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 9வது இடத்தில் இருந்த பாகிஸ்தான்(pakistan) இந்த ஆண்டு குறியீட்டில் 12வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், வங்கதேசம்(bangladesh) 35வது இடத்திலும்,  இலங்கை(sri lanka) 69வது இடத்திலும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா மோதலில் சிக்கியுள்ள இஸ்ரேல்(israel) 15வது இடத்திலும், ஈரான்(iran) 16வது இடத்திலும், ரஷ்யாவுடன் போரில் சிக்கியுள்ள உக்ரைன்(ukraine) 20வது இடத்திலும், லெபனான் (lebanon)115வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (afghanistan)118வது இடத்திலும் உள்ளன.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...