images 1 1
உலகம்செய்திகள்

புனி­தத் தலம் மேல் அரை நிர்­வா­ண­மாக புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி!

Share

இந்தோனேசியாவிற்கு சென்ற  சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்­கின்  என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக  இந்­தோ­னே­சி­யா சென்றுள்ளார். அங்கு புனி­தத் தலம் ஒன்­றின் ­மேல் அரை நிர்­வா­ண­மாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.

இந்­துக்­கள் புனி­தத் தல­மா­கக் கரு­தும் அகுங்மலை­யின் உச்­சி­யில் இடைக்­குக்­ கீழே  ஆடை­யின்றிபட­மெ­டுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி, தவ­றாக நடந்­து­கொள்­ளும் சுற்­றுப்­ ப­ய­ணி­கள் ­மீது நட­வடிக்கை எடுக்­கப் ­போ­வ­தாக உறுதி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...