marisankil scaled
உலகம்செய்திகள்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

Share

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து சினிமா துறையில் புகழ்பெற்று விளங்கிய நிலையில் இவருக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது.

குறிப்பாக, இவரது ”ஏய் இந்தாம்மா” வசனத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி காரணமாக மாரிமுத்து மரணமடைந்தார், இன்று வரை இவரது இழப்பு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இந்நிலையில் தற்போது மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர்.

அதாவது விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர்.

மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...