50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!
உலகம்செய்திகள்

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

Share

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 50ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் வகையில் 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.

கான்சாஸ் மாநிலத்கைச் சேர்ந்த லீ வில்சன் என்ற அந்த விவசாயி தனது மனைவி ரெனீக்கு சூரியகாந்தி மலர்கள் என்றால் பிடிக்கும் என்பதற்காக மகனுடன் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக ரகசியமாக அவற்றை சாகுபடி செய்துள்ளார்.

இதேவேளை, ஏக்கருக்கு 15 ஆயிரம் மலர்கள் வீதம் அங்கு பூத்து குலுங்கும் 12 லட்சம் சூரியகாந்து மலர்களை காண அந்த மாநிலத்தில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வந்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...