24 6626f9d219f8a
உலகம்செய்திகள்

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

Share

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17 மணிக்குள் இந்த பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இதில் நால்வர் மரணமடைந்ததுடன், 700க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்களில் 132 பேர் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என தேசிய தீயணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

 

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...