tamilni 35 scaled
உலகம்செய்திகள்

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

Share

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

50 மில்லியன் அபராதத்திற்கு எதிராக கூகுள் செய்த மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

உக்ரைன் போர் பற்றிய போலித் தகவலை நீக்கத் தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 4.6 பில்லியன் ரூபிள் (49.4 மில்லியன் டொலர்) அபராதம் விதித்தது.

பயங்கரவாத உள்ளடக்கத்தை அகற்ற கூகுள் (Google) தவறியதாகவும், LGBT பிரச்சாரம் என்று ரஷ்யா அழைக்கும் பரப்புரைக்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அப்போது தெரிவித்தன.

டிசம்பரில் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த அபராதம், ரஷ்யாவில் கூகுளின் வருடாந்திர வருவாயில் ஒரு பங்காக கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில், ஆல்பாபெட்டின் கூகுள் மீண்டும் அபாரதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. ஆனால், ரஷ்ய நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 2021யின் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிள் மற்றும் 2022யில் 21.2 பில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டு, அப்போதும் கூகுளின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...