8
உலகம்

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

Share

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் ரயில்வே உபகரணங்களுக்கு தீ வைக்க முயன்றதாக FSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் உக்ரேனிய சதியை முறியடித்ததாக செவ்வாயன்று கூறியது.

TASS செய்தி நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், முகமூடி அணிந்த முகவர்கள் 4 பீர் போத்தல்களுக்கு அடுத்ததாக தரையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் மீது நிற்பதைக் காட்டியது.

தீவைப்பு தாக்குதலை செய்ய கைது செய்யப்பட்ட நபர் 1,000 டொலர்கள் பெற்றதாகவும், தேவையான பொருட்களை வாங்க 100 டொலர்கள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகரிகள், FSBயின் தோல்வியுற்ற சதி பற்றிய கூற்றுக்கள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

 

Share
தொடர்புடையது
images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

articles2FliqRGEFS8rzJGfzruLzJ
உலகம்செய்திகள்

உக்ரைன் மீது மீண்டும் ஓரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்: புட்டின் இல்லம் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப்...

cefbc010 9b32 11ef a2b4 9bc43832f102.jpg
செய்திகள்உலகம்

கிரீன்லாந்து குடிமக்களுக்குத் தலா $100,000 வரை வழங்கத் திட்டம்: விலைக்கு வாங்கத் துடிக்கும் டிரம்ப்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான தனது முயற்சியில் ஒரு புதிய உத்தியாக, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாகப் பணம்...

RKXNP8Vn
செய்திகள்உலகம்

அயதுல்லாவைக் கொல்லவும் டிரம்ப் தயங்கமாட்டார்: ஈரானுக்கு அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை வன்முறையால் அடக்க முயன்றால், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி...