உலகம்

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

8
Share

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் ரயில்வே உபகரணங்களுக்கு தீ வைக்க முயன்றதாக FSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் உக்ரேனிய சதியை முறியடித்ததாக செவ்வாயன்று கூறியது.

TASS செய்தி நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், முகமூடி அணிந்த முகவர்கள் 4 பீர் போத்தல்களுக்கு அடுத்ததாக தரையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் மீது நிற்பதைக் காட்டியது.

தீவைப்பு தாக்குதலை செய்ய கைது செய்யப்பட்ட நபர் 1,000 டொலர்கள் பெற்றதாகவும், தேவையான பொருட்களை வாங்க 100 டொலர்கள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகரிகள், FSBயின் தோல்வியுற்ற சதி பற்றிய கூற்றுக்கள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

 

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...