9 24
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை – இலங்கையர் படுகாயம்

Share

ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை – இலங்கையர் படுகாயம்

இத்தாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேபிள்ஸ் பகுதியில் கடந்த வாரம் அதிகாலை 3:54 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த 50 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலையில் காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வன்முறை சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர் காயத்தில் இருந்து மீண்ட பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...