உலகம்செய்திகள்

உலகின் அதிக வயதான பெண் ஸ்பெய்னில் உயிரிழப்பு

Share
7 31
Share

உலகின் அதிக வயதான பெண் ஸ்பெய்னில் உயிரிழப்பு

உலகின் மிக வயதான நபரான மரியா பிரான்யாஸ் மோரேரா என்னும் பெண் தனது 117 வயதில் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் (US) பிறந்த இவர் இரண்டு உலக போர்களான ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 காய்ச்சல் தொற்றுநோய் ஆகிய காலப்பகுதிகளை கடந்துள்ளார்.

மேலும், அவர் இந்த நூற்றாண்டின் கோவிட் பெருந்தொற்று காலத்தினையும் எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 வருடங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023இல் கின்னசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

1907ஆம் ஆண்டு பிறந்து சுமார் 117 வருடங்களை வாழ்ந்துள்ள இவர், உலகின் மிக வயதான நபராக கருதப்படுகின்றார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...