2 19
உலகம்செய்திகள்

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

Share

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் இவ்வாறான வித்தியாசமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

தற்போது, நெதர்லாந்து நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு 19 சிறைச்சாலைகள் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு பல சிறைச்சாலைகள் மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டனையை விட மறுவாழ்வு அளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவது இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்த முயற்சியின் பலனாக அந்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

இதேவேளை, போதுமான கைதிகள் இல்லாமல் சிறை உட்கட்டமைப்பை பராமரிக்கும் செலவு உயர்ந்துள்ளதால் ஒரு புதிய சவாலுக்கு நெதர்லாந்து முகங்கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...