4 44
உலகம்செய்திகள்

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

Share

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தைவானில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என சீனா எச்சரிக்கை செய்துள்ளது.

அடுத்த வாரம் தைவான் தலைநகர் தைபேயில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல நாடுகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் மீது உரிமைகோரிவரும் சீனா, தைபேயில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா, வடக்கு மாசிடோனியா, போஸ்னியா மற்றும் ஒரு ஆசிய நாடு என ஆறு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், தைவானுக்கு செல்வதற்கான அவர்களின் திட்டங்களுக்கு முரணான உரைகள், அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கான அவசர கோரிக்கைகளைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் சீனாவின் இந்த எச்சரிக்கையை சுயராஜ்ய தீவை (தைவான்) தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் என்று விவரிக்கிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...