4 44
உலகம்செய்திகள்

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

Share

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தைவானில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என சீனா எச்சரிக்கை செய்துள்ளது.

அடுத்த வாரம் தைவான் தலைநகர் தைபேயில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல நாடுகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் மீது உரிமைகோரிவரும் சீனா, தைபேயில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா, வடக்கு மாசிடோனியா, போஸ்னியா மற்றும் ஒரு ஆசிய நாடு என ஆறு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், தைவானுக்கு செல்வதற்கான அவர்களின் திட்டங்களுக்கு முரணான உரைகள், அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கான அவசர கோரிக்கைகளைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் சீனாவின் இந்த எச்சரிக்கையை சுயராஜ்ய தீவை (தைவான்) தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் என்று விவரிக்கிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...