உலகம்செய்திகள்

கனேடியர்கள் தொடர்பில் ஆய்வில் புதிய தகவல்

Share
24 665f76a61e9d2
Share

கனேடியர்கள் தொடர்பில் ஆய்வில் புதிய தகவல்

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கனேடியர்கள் (Canadians) வங்கி கிளைகளுக்கு செல்ல அதிகம் விரும்புவதில்லை என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது, கே.பி.எம்.ஜீ என்ற கணக்காய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் படி, ஆய்வில் பங்குபற்றிய 48 வீதமானவர்கள் வருடமொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மாத்திரமே வங்கிக் கிளைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இணைய வழியில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வங்கி கிளைகள் இயங்க வேண்டுமென 86 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கிராமிய பகுதிகளில் உள்ள கிளைகளை தொடந்தும் நடத்துவதற்கு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பணத்தை வைப்பிலிடுதல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற தேவைகளுக்காகவே வங்கி கிளைகளை மக்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Share
Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...