tamilni 428 scaled
உலகம்செய்திகள்

கமெராவில் சிக்கிய ஆவி… விபத்து நடந்த இடத்தில் தோன்றிய மர்ம உருவம்

Share

கமெராவில் சிக்கிய ஆவி… விபத்து நடந்த இடத்தில் தோன்றிய மர்ம உருவம்

மெக்சிகோவில், சாலை விபத்து ஒன்றில் ஒருவர் பலியான நிலையில், அந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கண்ட மக்கள், அது ஒரு ஆவி என்று கூறியுள்ளார்கள்.

நேற்று முன்தினம், அதிகாலை நேரத்தில், மெக்சிகோவில் மின் கம்பம் ஒன்றில் கார் ஒன்று மோதிய விபத்தில், காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றைக் கவனித்த மக்கள், அந்தப் புகைப்படத்தில், விபத்து நடந்த இடத்துக்கு சற்று தொலைவில், தூண் ஒன்றின் பின்னால் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கவனித்துள்ளார்கள்.

நீண்ட கருப்பு அங்கி அணிந்திருக்கும் அந்த உருவம், அமெரிக்கத் திரைப்படம் ஒன்றில் தோன்றும் கொலைகாரனைப் போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மற்றவர்களோ, அது நிச்சயம் ஒரு ஆவிதான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...