உலகம்செய்திகள்

மறைந்த பவதாரிணியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

மறைந்த பவதாரிணியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அவருக்கு பித்தப்பையில் நோய் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து கல்லீரலில் புற்றுநோய் இருப்பது 4ஆம் கட்டத்திலேயே தெரியவந்துள்ளது.

எனவே இலங்கையில் அயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடகியான இவர் தனது சிறு வயதில்ல இருந்தே பின்னணி பாடியாக இருந்தவர். பின்னர் 30 இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அனைவரையும் தனது குரலால் ஈர்த்தார்.

இவர் பாரதி படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இவர் தன்னை ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி சுமார் 10 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் என்று யாரும் இல்லை.

கணவரின் வியாபாரமும் சேர்த்து இவர் பாடியதனாலும் இவருக்கு எண்ணற்ற சொத்துகள் காணப்படுகிறது.

தற்போது பாவதாரிணியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...