tamilni 340 scaled
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேல்

Share

போர் நிறுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேல்

இஸ்ரேலுக்குக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடைபெறும் போரானது தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மதம் 7ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.

ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று இஸ்ரேலிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் 12-13 பணயக்கைதிகள் கொண்ட குழுக்களாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...