7 8 scaled
உலகம்செய்திகள்

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

Share

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் வலைதளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடையாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

காசா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதுவரை போரில் 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் 1,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், வான்வழித் தாக்குதல்களால் பல மருத்துவமனைகள் சிதைந்தன.

இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், காசா மக்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர், ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 5
இலங்கைசெய்திகள்

மன்னாரில் ஒரு வாரத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை: பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 3) முதல் ஒரு வார காலத்திற்கு மாட்டிறைச்சி, ஆடு மற்றும்...

image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...