tamilni 307 scaled
உலகம்செய்திகள்

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல்

Share

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல்

இஸ்ரேல் காசா போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது Dixmude என்னும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்ப தயாராகி வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Dixmude கப்பல், வார துவக்கத்தில் புறப்பட்டு, சில நாட்களில் எகிப்தை சென்றடையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், வார துவக்கத்தில், 10 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம் ஒன்றையும் காசாவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 23 மற்றும் 30 ஆம் திகதிகளில், ஐரோப்பிய விமானங்களில் மருத்துவ உபகரணங்களை அனுப்பும் ஐரோப்பிய முயற்சியிலும் பிரான்ஸ் தனது பங்களிப்பைச் செய்யும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்சுக்கே கொண்டுவரப்பட இருக்கும் குழந்தைகள்
மேலும், காசா பகுதியில் உள்ள, அவசர சிகிச்சை தேவைப்படும் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை வெளியேற்றி மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல் | France To Send Warship To Gaza

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...