tamilni 164 scaled
உலகம்செய்திகள்

இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு உக்ரைன் தலைநகரில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

Share

இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு உக்ரைன் தலைநகரில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

சனிக்கிழமை காலை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அறிவித்தது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

52 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எதிரி கியேவ் மீது மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது என்று கீவ் நகர இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஜி பாப்கோ கூறினார். மத்திய கீவில் இரண்டு பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்போது விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.

வெடிப்பிற்குப் பிறகு ஏன் அலாரம் ஒலிக்கப்பட்டது என்று கேட்டதற்கு, விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட், ‘பாலிஸ்டிக் ஏவுகணைகள் மிக வேகமாகப் பறக்கும், மேலும் அவை க்ரூஸ் ஏவுகணைகள் போன்ற ரேடார்களில் தெரிவதில்லை’ என்றார்.

ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் மேலும் மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்புகளை கீவில் நிலைநிறுத்தியுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...