3 14 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகளிடம் குவிந்து கிடக்கும் நிதி… எந்த நாடுகள் உதவுகிறது

Share

ஹமாஸ் படைகளிடம் குவிந்து கிடக்கும் நிதி… எந்த நாடுகள் உதவுகிறது

ஹமாஸ் படைகளுக்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் பொதுவாக தேவைப்படும் என முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத பணம் ஹமாஸ் கைகளுக்கு மாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் துருக்கியில் இருந்தும் ஹமாஸ் படைகளுக்கான நிதி அளிக்கப்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கத்தாரில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 400 மில்லியன் பவுண்டுகள் ஹமாஸ் படைகள் பெறுகின்றனர். ஈரானில் இருந்து சுமார் 200 மில்லியன் பவுண்டுகள் அளிக்கப்படுகிறது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சூடான் மற்றும் அல்ஜீரியாவில் செயல்படும் சில நிறுவனங்கள் ஹமாஸ் படைகளுக்கு உதவு கின்றன. ஹமாஸ் மிக சிறிய பயங்கரவாத அமைப்பு தான், ஆனால் அவர்களிடம் பணம் கொட்டிக்கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை தொடுத்த பின்னர், இவர்களுக்கு தொடர்புடைய வங்கிக் கணக்கு ஒன்று முடக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2021 டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரையில் ஹமாஸ் தொடர்புடைய 200 கிரிப்டோ கணக்குகளை இஸ்ரேல் முடக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...