உலகம்செய்திகள்

தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்

Share
23 653c27ff4a198
Share

தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் படையினர் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 21 நாளாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் மொத்தமாக இதுவரை 8,540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு தரப்புகளும் தாக்குதலை முன்னெடுத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பரவி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான காணொளி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

இதன்படி ஹமாஸ் படையினரின் இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் 3 முக்கிய காணொளிகளை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த காணொளியில் இஸ்ரேலின் “Iron Dome”(இஸ்ரேலின் சிறப்பு வான் பாதுகாப்பு அமைப்பு) ஹமாஸ் படைகளின் ஏவுகணைகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...