உலகம்செய்திகள்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

marisankil scaled
Share

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து சினிமா துறையில் புகழ்பெற்று விளங்கிய நிலையில் இவருக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது.

குறிப்பாக, இவரது ”ஏய் இந்தாம்மா” வசனத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி காரணமாக மாரிமுத்து மரணமடைந்தார், இன்று வரை இவரது இழப்பு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இந்நிலையில் தற்போது மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர்.

அதாவது விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர்.

மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...