tamilni Recovered Recovered 8 scaled
உலகம்செய்திகள்

அதிர்ச்சியை உருவாக்கிய காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் : ஜேர்மன் சேன்ஸலர்

Share

அதிர்ச்சியை உருவாக்கிய காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் : ஜேர்மன் சேன்ஸலர்

காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில், காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்லார்கள், காயமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ள ஷோல்ஸ், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்றும் கூறியுள்ளார் அவர்.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...