உலகம்செய்திகள்

உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

Share
6 15 scaled
Share

உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேசியது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் உக்ரைன் தனது 32வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றிய வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில், ஒரு சிறந்த நாடான உக்ரைனின் சிறந்த மக்கள் சிறப்பான நாளை கொண்டாடுகிறார்கள் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கனேடிய பிரதமருடன் பேசியது குறித்து ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‘ஜஸ்டின் ட்ரூடோ உடன் நட்புமுறையான அழைப்பு. இன்றைய கிரிமியா பிளாட்ஃபார்ம் உச்சி மாநாட்டில் ஆற்றிய சக்தி வாய்ந்து உரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உக்ரைனின் சுதந்திரத்தை முதலில் ஆதரித்த நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். மேலும் இந்த கடினமான காலங்களிலும் தலைவர்களின் ஆதரவு தொடர்கிறது’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...