பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது.
குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல்
Jodie Harper என்னும் அந்தப் பெண் கடற்கரையை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவருக்கு ஒரு பார்ச்ல கிடைத்துள்ளது.
பிளாஸ்டிக் கவர் ஒன்றினுள் ரப்பர் அடுக்கு ஒன்றுடன் வெள்ளை நிறப் பவுடர் இருப்பதைக் கண்ட Jodie, உடனடியாக அதை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
காத்திருந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும்
அந்த பார்சலில் இருந்தது கொக்கைன் என்னும் போதைபொருள் என்பது தெரியவரவே, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார் Jodie. காரணம், இதுவரை இப்படி கடற்கரையை சுத்தம் செய்யும்போது, அவருக்கு இப்படி ஒரு பார்சல் கிடைத்ததில்லையாம்.
அந்த பார்சலில் இருந்த போதைப்பொருளின் மதிப்பு, தோராயமாக 100,000 பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
பொலிசார், அந்த பார்சலின் சொந்தக்காரரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...