images 4 1
உலகம்செய்திகள்

தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!

Share

ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் மீண்டும் ஒரு கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் வீதிக்க ஓடி வந்துள்ளார்.

அதாவது 53 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

பின் குறித்த பெண் கத்தி குத்து காயத்துடன் இரத்தம் வெளியேறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள நிலையில் வீதியில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் 29 வயதுடைய மகனை பொலிஸார் தேடி வருவதாக தெரிய வந்திருக்கின்றது.

இவர் ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

மேலும் இந்த கொலை இடம் பெற்ற தினம் அவர் மனநல வைத்தியசாலையில் நியமனம் ஒன்றை பெற்றிருந்துள்ளார்.

ஆனால் அன்றைய தினம் அந்த வைத்திய சாலைக்கு செல்லவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.

இதன் காரணத்தினால் தற்பொழுது பொலிஸார் 29 வயதுடைய மகனை தேடி வருவதாக தெரியவந்திருக்கின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...