உலகம்செய்திகள்

பணத்திற்காக பேத்தியைக் கடத்திய தாத்தா!

download 8 1
Share

சீனாவில் சொந்தப் பேத்தியைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 வயது யுவான்சாய், பேத்தியை பிணைத்தொகையாக பிடித்து 500,000 யுவானுக்கும் அதிகமாக வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்குமுன் அவர் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.

ஒருநாள் தமது 4 வயதுப் பேத்தியைப் பாலர் பள்ளியிலிருந்து அழைக்கச் சென்றார் அவர்.

அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடாமல் தமது மகளை அழைத்து 3 நாள்களுக்குள் 500,000 யுவானைக் கொடுக்கவில்லை என்றால் பேத்தியை இனிமேல் பார்க்கவே முடியாது என்று மிரட்டினார்.

தன் தந்தையின் மிரட்டலுக்குப் பயந்து காவல்துறையைத் தொடர்புகொண்டார் அவரின் மகளாகும். பொலிஸ் அதிகாரிகள் யுவான்சாயைக் கைதுசெய்து குழந்தையை மீட்டெடுத்துள்ளனர்.

நடந்த சம்பவத்துக்குத் தன் மகள்தான் காரணம் என்றும் குடும்ப விவகாரத்தைச் சட்ட விவகாரமாக்கக் கூடாது என யுவான்சாய் கூறினார்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...