ff 1
உலகம்செய்திகள்

இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்!

Share

இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்!

செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இளம் பெண்ணினை விரைவில் விற்பனை செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாண்டா பிளஸ் மெற்ரிரியல் மற்றும் சிலிகான் பக்கங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அழகிய இந்த இளம் பெண்ணினை சீன நிறுவனம் ஒன்றே தயாரித்துள்ளது.

அந்த அழகிய இளம் பெண்ணினை சீனாவே தயாரித்துள்ளதுடன் அதனை இந்தியாவிற்கு விற்பனை செய்யவே அந்த சீன நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இந்த பெண்ணிற்கு கூறி என பெயரிடப்பட்டுள்ளது.ஒரு முறை சார்ஸ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யக்கூடிய இந்த இளம் பெண்ணின் சந்தை விலை 2 லட்சம் ரூபாயாகும்.

செயற்கை நுண்ணறிவு முறையினால் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பெண்ணால் எந்த மொழியாக இருப்பினும்  99 வீதம் துல்லியமாக பேச முடியும்.

சண்டை பிடிக்கவோ அல்லது பழி  வாங்கும் குணமோ அல்லாத அத்துடன் உண்பதற்கு உணவு கூட வழங்க தேவையில்லாத பெண்ணாக கூறி வடிவமைக்கப்பட்டுள்ளாள்.

இந்தியாவின் இளைஞர்களை குறி வைத்தே எந்த இளம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் நாட்டில் உறபனைக்கும் வரும் பட்சத்தில் பல 90 கிட்சின் கல்யாண ஆசையும் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது

#world

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...