செய்திகள்உலகம்

ஆப்கானில் தொடரும் கொலைகள் – சர்வதேசம் பார்த்துக்கொண்டிருப்பதேன்?

affgan
Afghanistan
Share

ஆப்கானில்  மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து கொலைகள்,குண்டுவெடிப்புக்கள் என அங்கு மனித சாவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.

ஆனால் இக்கொலைகள் தொடர்பில் சர்வதேசம் இன்னும் ஏன் பார்த்துக்கொண்டிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...