உலகம்செய்திகள்

ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா

Share
Covid
Share

ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா

ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த ஐந்து நாள்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக வீசக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் இறுக்கமாகப் பேணப்படுகின்ற நிலையில் மறுமுனையில் கொரோனாத் தொற்று பதிவாகிக்கொண்டே உள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ நகரில் ஒலிம்பிக் தொடர் கடந்த 23ஆம் திகதியிலிருந்து நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்டது. இந்தத் தொடரால் கொவிட் தீவிரமாகலாம் என்றும் ஒலிம்பிக் தொடர் கைவிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், ஒலிம்பிக் கிராமத்துக்குள் எவரும் உள்நுழைய அனுமதிக்கப்படாமல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...