24 660bd2ea7303f
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் ஈரானிய தளபதிகள் பலி

Share

இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் ஈரானிய தளபதிகள் பலி

இஸ்ரேலிய(Israel) எறிகணை தாக்குதலில் 2 ஈரானிய(Iran) சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரச ஊடகம் ஒன்றினை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்து.

இந்த தாக்குதல் தொடர்பில் கவலையடைவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில், இஸ்ரேல் எந்தவித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.

அதேநேரம், காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 மனிதாபிமான உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...

world 82
உலகம்செய்திகள்

எரிபொருள் விலையைக் குறைக்க டிரம்ப் அதிரடி: ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கு நீடிக்க வாய்ப்பு!

உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தடைசெய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நாடுகள்...

world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால விசேட பேருந்து சேவை: கொழும்பிலிருந்து 1,500 பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச்...