helicopter crash
செய்திகள்உலகம்

அசர்பைஜானில் இராணுவ வீரர்கள் 14 பேர் பலி

Share

அசர்பைஜானில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரகேபாட் விமான நிலையத்தில் சுமார் 10.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகொப்டர் அசர்பைஜானின் மாநில எல்லை சேவைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகொப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்கள் அசர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடம்பெற்ற மோதலின் பின்னரே இவ்விபத்து இடம்பெற்றுள்ளாக தெரிய வருகின்றது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத காரணத்தால் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

#World

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...