Mexico 1
செய்திகள்உலகம்

ஆயுதக்குழுக்களால் 11பேர் கொலை!

Share

மெக்சிகோவில் ஆயுதக்குழுக் களால் 11பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவில் இரு ஆயுதக்குழுக்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாவோ பகுதியில் இடம்பெற்ற முதற் சம்பவத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மற்றொரு வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...