செய்திகள்உலகம்

துருக்கியில் வெள்ளம் – 17 பேர் உயிரிழப்பு

IMG 20210813 WA0040
Share

துருக்கியில் வெள்ளம் – 17 பேர் உயிரிழப்பு

துருக்கியின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

துருக்கியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கனமழை காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

IMG 20210813 WA0042

கருங்கடல் பகுதியை ஒட்டிய பார்டின், காஸ்டாமோனு, சினோப் மற்றும் சாம்சன் மகாணங்களிலேயே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

IMG 20210813 WA0041

வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீட்டுக்கூரைகளில் நின்று தவிப்போரை ஹெலி கொப்டர்கள் மூலம் மீட்புப்பணியினர் மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...