கனமழையால் பரிதாபமாக பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!
உலகம்செய்திகள்

கனமழையால் பரிதாபமாக பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!

Share

கனமழையால் பரிதாபமாக பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!

இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர், சிறுமி பரிதாபமாக பலியாகினர்.

உத்தரகாண்ட் மாநிலம் மரோடா கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் பிரவின் தாஸ் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது.

துரதிர்ஷ்டவசமாக இரண்டு பிள்ளைகள் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்தது.

பின்னர் குறித்த சினேகா (12), ரன்வீர் (10) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு காவல்துறையினரால் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குறித்த சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் பிள்ளைகளின் தாத்தாவான பிரவின் தாஸ் (55) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விடயங்களை தெரிவித்த மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மயூர் தீட்சித் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து, சம்பவத்தில் எங்கள் வருத்தத்தை தெரிவித்தோம். மேலும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தலா 4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினோம்’ என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...