footbool
செய்திகள்விளையாட்டு

உலகக் கோப்பை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி எது?

Share

உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது.

22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில், கட்டாரைத் தவிர பங்கேற்கவுள்ள ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமே தெரிவாகவுள்ளன.

இந்நிலையில், இப்போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய உலகக் கோப்பை காற்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக 13 அணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் கண்டத்தில், போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றன.

இப்போட்டியில் வெற்றிபெற்று முதல் அணியாக ஜேர்மனி உலகக் கோப்கை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...