port of colombo 2.71f5b8
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேசத்திடம் கையேந்த மாட்டோம்! – கூறுகிறார் பந்துல

Share

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைக்கு தேவையான டொலரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசிக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலையை அதிகரிக்க சில தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மக்களின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்குமளவில் நம் சர்வதேசத்திடம் எப்போதும் செல்லத் தயாரில்லை.

நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நாம் தயாராகவே உள்ளோம். சதொச நிறுவனங்களின் மூலமாக தொடர்ந்து நிவாரணங்களை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...