taliban 2
செய்திகள்உலகம்

கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோம்-முல்லாஹசன் அகுண்ட்

Share

கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமென ஆப்கானின் தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் இனி எந் நாட்டின் விவகாரங்களிலும் தலையிட மாட்டோமெனவும் அது தங்களுடைய கொள்கை இல்லை எனவும் அந்நாட்டு தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் ஊடகமென்றிக்கு தெரிவித்துள்ளார்

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் பெண்களின் தேவையான அனைத்து உரிமைகளும் தங்களால் வழங்கப்படும் என்றும் தலிபான்கள் உறுதியளித்தார்கள்.

ஆனால் ஆப்கானில் பழிவாங்கல்களும்,குண்டுவெடிப்புக்களும்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடைபெற்று வருகிறது.

இச் செயற்படுக்களுக்கு சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந் நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாகவும் கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமெனவும்
மீண்டும்  ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆப்கானுக்கு சீனாவும் பாகிஸ்தானும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...