7 2
இந்தியாசெய்திகள்

பரபரப்பாகும் தமிழகம்.. டெல்லி பறக்கும் விஜய்! ராஜபக்சவாகும் முதலமைச்சர் ஸ்டாலின்

Share

கரூர் சம்பவம் தொடர்பில் போலியான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்டு ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மூத்த ஊடகவியலாளரான அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாத அளவுக்கு ஆளும் திமுக அரசாங்கத்தின் அழுத்தம் ஏனைய ஊடகங்களுக்கு உள்ளது.

இந்த விடயம் இலங்கையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பேசிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைவூட்டுகின்றது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராஜபக்சக்களை போன்ற ஒருவர் என இந்த சம்பவம் எடுத்துரைக்கின்றது.

இவ்வாறிருக்க, கரூர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஒருவர் ஆணையம் தொடர்பில் நம்பிக்கை இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், உண்மையை அறிவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லி சென்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...