உலகில் மிகவும் மாசடைந்த தலைநகரம் எது தெரியுமா! உலகில் கடந்த ஆண்டின் மிகவும் மாசடைந்த தலைநகரமாக இந்தியாவின் புதுடெல்லி பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்ட காற்றின் தரக் கண்காணிப்பு குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம்...
2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அதிரடி கைது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள்...
2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக...
இந்தியாவில் 200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல் இந்தியாவின் டெல்லியில் 50 கிலோ எடையுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...
BMW காரில் வந்து தயிர் வடை விற்கும் கோடீஸ்வரர் BMW காரில் வந்து இறங்கிய கோடீஸ்வரர் ஒருவர் தெருவோரத்தில் கடை ஒன்றை போட்டு தயிர் வடை விற்கிறார். இந்திய தலைநகர் டெல்லி, நேரு பிளேஸ் பகுதியில்...
சுவிட்சர்லாந்தில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் கைது சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 31ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Schaffhausen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த இளம்பெண்...
காசா ஐ.நா. தலைமையகத்தின் கீழ் ஹமாஸ் சுரங்கப்பாதை., கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம் ஐ.நா ஏஜென்சியின் காசா அலுவலகத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் கூறுகிறது. காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய...
BMW காரில் வந்து தயிர் வடை விற்கும் கோடீஸ்வரர்.., அவர் யார் தெரியுமா? BMW காரில் வந்து இறங்கிய கோடீஸ்வரர் ஒருவர் தெருவோரத்தில் கடை ஒன்றை போட்டு தயிர் வடை விற்கிறார். இந்திய தலைநகர் டெல்லி,...
ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை பழுது பார்க்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய...
கங்கை நீரில் குழந்தையை மூழ்கடித்து பெற்றோரே கொன்றதாக பரவும் வீடியோ போலியானது: என்ன நடந்தது? கங்கை நீரில் குழந்தையை மூழ்கடித்து பெற்றோரே கொன்றதாக பரவும் வீடியோ போலியானது: என்ன நடந்தது? ரத்த புற்றுநோய் சரியாகும் என்று...
இந்தியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லிக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7.2 ரிச்டர் அளவில்...
வேலையின்மை… போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆசிய நாடொன்றின் மக்கள் வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு செல்லத் துணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஹரியானா...
படுகொலையில் இருந்து தப்பிய சீக்கிய தலைவர்… கனடா போன்று இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா அமெரிக்காவில் சீக்கிய தலைவர் ஒருவரின் படுகொலை உள்ளூர் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் இந்தியாவின் பங்கிருப்பதை அறிந்த அதிகாரிகள் தூதரக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்...
ஆபரேஷன் அஜய்: 471 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 2 விமானங்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களுடன் மூன்றாவது விமானமும், 274 இந்தியர்களுடன் நான்காவது விமானமும் இன்று...
இந்திய மாணவர்களுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் அளிக்கும் உறுதி கனடாவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிப்பதாக கூறி பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தற்போது முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில்,...
எச்சரிக்கையுடன் இருங்கள்! கனடா வேண்டுகோள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி மற்றும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள தங்களது குடிமக்களை விழிப்புடன்...
இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா கனடா – இந்தியாவுக்கு இடையே இறுக்கமான சூழல் நீடித்துவரும் நிலையில், கனடாவில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள் எதிர்காலம் தொடர்பில் பலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவால்...
கனடா- இந்தியா மோதல் போக்கு… மசூர் பருப்பு பற்றாக்குறை? இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் கனேடிய மண்ணில் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவில் மசூர் பருப்பு பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 500 தொழிலதிபர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டின் இரவு விருந்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்திய...
G20 மாநாட்டில் 28 அடி உயர நடராஜர் சிலை! G20 மாநாட்டில் இடம்பெறவுள்ள 28 அடி உயர நடராஜர் சிலை, தமிழ்நாட்டில் இருந்து இரண்டு நாட்கள், 2500 கிமீ பயணித்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜி20...