AHJw5TF10h
செய்திகள்இலங்கை

சேவை வரி விதிப்பால் அதிகரிக்கும் வாகனங்களின் விலை!

Share

வாகனங்களின் விலை இறக்குமதியின் போது சேவை வரி விதிப்பால் மேலும் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தடையை தற்போதைய வரவு செலவு திட்டம் 2022 வரையில் வைத்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் வாகனம் வாங்குவதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர்.

இவ் இக்கட்டான சூழலில் வாகன இறக்குமதிக்கான சேவை வரி விதிப்புக்களை அதிகமாக விதிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...