sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை! – கலகத் தடுப்பில் பொலிஸ்

Share

அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று மாலை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் கலகத் தடுப்புப் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையிலேயே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலிமுகத்திடல் பகுதி இன்று மாலை முழுமையாக முடக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடினர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியின் நிறைவில் பதாதைகள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டுக் கொளுத்திமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....