to
செய்திகள்உலகம்

பயண கட்டுப்பாட்டை தளர்த்தியது இங்கிலாந்து

Share

உலக நாடுகளிடையே கொரோனாத் தொற்று பரவல் இன்று வரை பல திரிபுகளை ஏற்படுத்திய வண்ணம் பரவலடைந்து செல்கிறது.கொரோனாத் தொற்றால் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து தனது பயண சிவப்பு நிற பட்டியலில் மாண்டினீக்ரோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைத்துள்ளது.

அதேவேளை, கனடா, டென்மார்க், பின்லாந்து, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் அசோர்ஸ் ஆகிய நாடுகள் இங்கிலாந்தின் பச்சை நிற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

பச்சை நிற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருகை தருபவர்கள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்களை 10 நாள்களுக்கு தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...